Lok Sabha 2024 | தமிழகத்தில் காத்திருக்கும் ஆச்சரியம்.!! ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பகிர்ந்து கொண்ட தேர்தல் கணிப்பு.!!
Lok Sabha 2024 | தமிழகத்தில் காத்திருக்கும் ஆச்சரியம்.!! ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பகிர்ந்து கொண்ட தேர்தல் கணிப்பு.!!
வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. 2024 ஆம் வருட பொதுத்தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வாக்குப்பதிவு நடைபெறும் தேதிகளை வெளியிட்டது.
2024 ஆம் வருட பொது தேர்தலில் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 1 ஆம் தேதி வரை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான நாளிலிருந்து வரும் கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என தெரிவித்தது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362