×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தொண்டனாக வேலை செய்ய தயார் - செங்கோட்டையன் பேச்சு.!!

தொண்டனாக வேலை செய்ய தயார் - செங்கோட்டையன் பேச்சு.!!

Advertisement

மே தின விழாவை முன்னிட்டு தொண்டர்கள் முன்னிலையில் முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் உரையாற்றியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் மே தின விழாவை முன்னிட்டு முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "திமுக ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் 48000 பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

ஆனால் அதிமுக ஆட்சியில் இருந்தபோது கிட்டத்தட்ட ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போதைய ஆட்சியில் மக்களின் எதிர்பார்ப்பு எதுவும் பூர்த்தி செய்யப்படவில்லை.
மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராகிவிட்டனர். 

இதையும் படிங்க: செய்தியாளர்களை சந்தித்த விஜய்; என்ன சொன்னார் தெரியுமா?.!

தொண்டனாக வேலை செய்ய தயார்

மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் தொண்டனாக நான் வேலை செய்ய விரும்புகிறேன்" என்று கூறினார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ex admk minister sengottaiyan #sengottaiyan speech #முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story