"இரவோடு இரவாக பாஜக போட்ட மாஸ்டர் பிளான்.." புதிய சிக்கலில் அதிமுக.!
இரவோடு இரவாக பாஜக போட்ட மாஸ்டர் பிளான்.. புதிய சிக்கலில் அதிமுக.!
2024 ஆம் ஆண்டிற்கான பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் தேதி இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி பேச்சு வார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை மும்முனை போட்டி நிலவுகிறது.
திமுக தலைமையில் காங்கிரஸ் விசிக மதிமுக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கம்யூனிஸ்ட் மற்றும் பிற கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியில் போட்டியிடுகிறது. இந்தக் கட்சிகளிடையே தொகுதி பங்கீடு முடிவுக்கு வந்திருக்கிறது. மறுபுறம் கடந்த தேர்தல்களில் இணைந்து போட்டியிட்ட அதிமுக மற்றும் பிஜேபி கட்சிகள் இந்த முறை எதிரெதிர் அணியில் போட்டு விடுகின்றன. அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் தங்கள் தலைமையில் கூட்டணி அமைக்க புறக்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362