தலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த பெற்றோர்; மாணவிகளிடம் அவர் செய்த காரியத்தை பாருங்கள்
தலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த பெற்றோர்; மாணவிகளிடம் அவர் செய்த காரியத்தை பாருங்கள்
உத்திரப்பிரதேசத்தில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி ஹசாயான் அரசுப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கியுள்ளனர்.
அன்று புதிதாக வழங்கப்பட்ட சீருடைகளை மாணவிகள் பள்ளியிலேயே மற்றிக் கொண்டிருந்தனர். மாணவிகள் சீருடை மாற்றுவதை அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மறைந்திருந்து பார்த்துள்ளார்.
இதனைக்கண்ட மாணவிகள் அதிர்ச்சியடைந்து, நடந்தவற்றை பெற்றோரிடம் கூறி கதறியுள்ளனர். உடனடியாக பள்ளிக்கூடத்திற்கு விரைந்த பெற்றோர் தலைமை ஆசிரியரை ஆத்திரம் தீர செருப்பால் சரமாரியாக அடித்து துவைத்தனர்.
இவ்வாறு பெற்றோர் ஸ்தானத்தில் இருக்கும் ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பது மிகவும் வேதனையளிக்கிறது.