×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சமைப்பதற்கு முன்பு மறந்தும் கூட இந்த நான்கு பொருட்களை நீரில் கழுவிடாதீங்க! முற்றிலும் ஆபத்து!

Dont wash these four things before cooking

Advertisement

பொதுவாக சேமிப்பதற்கு முன்பு அணைத்து பொருட்களையும் நன்கு கழுவிவிட்டு சமைப்பதுதான் வழக்கம். ஆனால் சில பொருட்களை கழுவாமல் சமைப்பதே சிறந்தது. அவ்வாறு கழுவாமல் சமைக்க வேண்டிய போர்டுகள் பற்றி பாப்போம் வாங்க.

1.முட்டை

பொதுவாக நாம் கடைகளில் வாங்கும் முட்டைகளில் அந்த முட்டைகள் கேட்டுவிடாமல் இருக்க அதன் மீது உடலுக்கு தீங்கு தராத ஒரு சில ரசாயனம் பூசப்படுகிறது. நாம் முட்டையை கழுவும் பொது அந்த ரசாயனம் நீரில் கலந்து ஒருவிதமான பாக்டீரியாவை உருவாக்கி சாமிக்கும் இடத்தில் உள்ள மற்ற பொருட்களின் மீது பரவ செய்கிறது. இதனால் உடலிற்கு மிகவும் கேடு.

2.காளான்

பொதுவாக காளான் விரைவாக தண்ணீரை தன்னுள் இழுத்துக்கொள்ளும் சக்தி கொண்டது. நாம் அதை நீரில் கழுவும் போது நீர் உறுஞ்சப்படுவதால் காளானில் உள்ள சத்துக்கள் அனைத்தும் நீரில் கரைத்துவிடுகிறது. எனவே காளானை நீரில் கழுவாமல் பயன்படுத்துவது நல்லது. மண்ணாக இருக்கும் காளானை நீரில் கழுவாமல் சிறுது நீரில் முக்கி எடுப்பது நல்லது.


3.பாஸ்தா

பொதுவாக பாஸ்தாவை தயாரிக்கும் நிறுவனங்கள் பாஸ்தாவின் சுவையை கூட்டுவதற்காக அதன் மீது சில வகை ரசாயனங்களை பூசுகிறது. எனவே இதை நீரில் அலசும் போது அந்த சுவை நீரில் கரைந்து பாஸ்தாவின் சுவை குறைகிறது.


4.கறி

பொதுவாக கறியை சுத்தமாக அலசுவது நாம் அனைவரும் செய்ய கூடிய ஒன்றுதான்.அதை சுத்தமாக அலசுவதால் அதில் உள்ள கிருமிகள் போய்விடும் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அது முற்றிலும் தவறு. கறியை அலசும்போது மேலும் அதில் பலவிதமான பாக்டீரியாக்கள் உருவாகிறது. எனவே கறியை அலாசாமல் கொதிக்கும் நீரில் வேக வைப்பதே சிறந்தது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Cooking #cooking tips
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story