×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குளியலறையில் மறந்தும் கூட இந்தப் பொருட்களை வைத்து விடாதீர்கள்... என்ன காரணம் தெரியுமா.?

குளியலறையில் மறந்தும் கூட இந்தப் பொருட்களை வைத்து விடாதீர்கள்... என்ன காரணம் தெரியுமா.?

Advertisement

வாஸ்து சாஸ்திரம் படி சில பொருட்களை மறந்தும் கூட குளியலறையில் வைத்து விடாதீர்கள். அப்படியாக வைப்பதால் என்ன நடக்கும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

உங்கள் வீட்டின் குளியல் அறையில் ஈரமான துணிகள் மற்றும் அழுக்கு படிந்த துணிகளை வைக்க கூடாது. அப்படி வைப்பதால் வாஸ்து தோஷத்தை ஏற்படுத்துவதாக வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

உங்கள் வீட்டின் குளியலறையில் இருக்கும் வாளியில் எப்போதும் சிறிதளவு நீர் இருக்க வையுங்கள். வெற்று வாளியுடன் வைப்பது உங்கள் வீட்டில் பண பற்றாக்குறை ஏற்பட காரணமாக அமையும். அதேபோல் உடைந்த வாளியை வைப்பது எதிர் மறை ஆற்றலை ஈர்ப்பதாக அமையும்.

சிலர் குளியலறையில் செடிகளை வளர்ப்பதை பார்த்திருப்போம். அவை நல்லது என்றாலும் வாடிப்போன அல்லது உலர்ந்து போன செடிகளை வைக்க கூடாது, அது பெரும் துரதிஷ்டத்தை வீட்டுக்குள் கொண்டு வரும் மேலும் பண கஷ்டத்தை ஏற்படுத்தும்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Bathroom #Keep #Some items
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story