×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#Video: சும்மா இருந்த எருமையை தடியால் தாக்கிய முதியவர்.. என்ன நடந்தது தெரியுமா?.‌.! கர்மாவின் மாஸ் சம்பவம்..!

#Video: சும்மா இருந்த எருமையை தடியால் தாக்கிய முதியவர்.. என்ன நடந்தது தெரியுமா?.‌.! கர்மாவின் மாஸ் சம்பவம்..!

Advertisement

கர்மப்பலன் என்பது யாதெனில் நாம் செய்த வினைக்கான செயலாகும். நல்லது செய்தால் நல்லது நடக்கும், கேடான செயல்கள் செய்தால் அதுவே திரும்பும் என்பது நிதர்சனம்‌. 

இந்நிலையில், வீட்டின் வாயிலில் இரண்டு பேர் அமர்ந்து இருக்கின்றனர். அவர்களுக்கு எதிரே எருமையும் சாலையில் நின்று கொண்டு இருக்கிறது. இளைஞர்கள் அமைதியாக வேடிக்கை பார்த்தவாறு அமர்ந்து இருந்தனர். 

அந்த சமயத்தில், அவ்வழியே நடந்து செல்லும் முதியவர் திடீரென அமைதியாக இருந்த எருமையை சீண்டுவது போல தடியான கம்பால் அடிக்கவே, ஆத்திரமடைந்த எருமை முதியவரை முட்டித்தூக்கி கீழே விழ வைக்கிறது. இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Lifestyle #Trending Video #buffalo
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story