மாமியாருடன் கள்ளத்தொடர்பு... நண்பனை கொல்ல ஸ்கெட்ச்... வசமாக சிக்கிய இளைஞர்.!
மாமியாருடன் கள்ளத்தொடர்பு... நண்பனை கொல்ல ஸ்கெட்ச்... வசமாக சிக்கிய இளைஞர்.!
பாண்டிச்சேரி அருகே நண்பரை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
பாண்டிச்சேரி ஆரோவில் பகுதியைச் சேர்ந்தவர் கௌதம். இவரது மாமியார் சசிகலா. 40 வயதான சசிகலா இரவு ஹோட்டல் நடத்தி வருகிறார். சசிகலாவிற்கும் கௌதமின் நண்பரான கோபி என்பவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்து வந்ததாக தெரிகிறது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362