தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆண் நண்பருடன் கல்லூரிக்கு சென்ற பெண் மர்ம மரணம்.. தொடரும் சந்தேகம்.!!

ஆண் நண்பருடன் கல்லூரிக்கு சென்ற பெண் மர்ம மரணம்.. தொடரும் சந்தேகம்.!!

young women aerospace engineer from karnataka dies after fall at punjab College Advertisement

ஆண் நண்பருடன் கல்லூரிக்கு சென்ற பெண் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள தக்ஷிண கன்னட மாவட்டத்தில் வசித்து வருபவர் அகன்ஷா (வயது 22). இவர் கடந்த ஆறு மாதங்களாக டெல்லியில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். 

தற்கொலை செய்த பெண்?

இந்நிலையில் தான் பயின்று வந்த கல்லூரியில் ஆவணங்களை பெற பஞ்சாபில் இருக்கும் கல்லூரிக்கு மாணவி சென்றுள்ளார். அப்போதே திடீரென நான்காவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: ஒரேநேரத்தில் 2 மனைவியுடன் குடித்தனம்.. அப்பா, தாத்தாவை இன்ஸ்பிரேஷனாக்கி பெருமிதம்.!!

suicide

பெண்மணியுடன் சென்ற ஆண் நண்பர் :

இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அகன்சாவுடன் அவரது ஆண் நண்பரான கேரளா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் சென்றதாகவும் தகவல் தெரியவந்துள்ளது. 

ஆண் நண்பர் மீது தொடரும் சந்தேகம் :

இதனால் மகளின் மரணத்தில் மர்மம் நிகழுவதாக கூறும் பெற்றோர், இது தொடர்பாக விசாரிக்க காவல்துறையினரிடம் கோரிக்கை வைத்து புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: திருமணமான ஒரே வாரத்தில் 3-வது மனைவி கொடூர கொலை.. கணவனின் அதிர்ச்சி செயல்.!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#suicide #women death #young women aerospace engineer #punjab College #தற்கொலை #பஞ்சாப் கல்லூரி
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story