பட்டப் பகலில் மாணவி கூட்டு பாலியல் வன்புணர்வு... குற்றவாளிகளை பிடிக்க காவல்துறை தீவிரம்.!
பட்டப் பகலில் மாணவி கூட்டு பாலியல் வன்புணர்வு... குற்றவாளிகளை பிடிக்க காவல்துறை தீவிரம்.!
மேற்குவங்க மாநிலத்தில் கல்லூரி மாணவி கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி அங்குள்ள மந்திர் பஜார் பகுதியில் அமைந்திருக்கும் வங்கிக்கு சென்று இருக்கிறார். அப்போது அவரைப் பின் தொடர்ந்து சென்ற இரண்டு மர்ம நபர்கள் மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.