அடச்சீக் கருமம்... இரவில் வீட்டின் பின்புறத்தில் கேட்ட அலறல் சத்தம்... ஓடிச் சென்று பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
அடச்சீக் கருமம்... இரவில் வீட்டின் பின்புறத்தில் கேட்ட அலறல் சத்தம்... ஓடிச் சென்று பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டம் மலைக்காவா கிராமத்தை சேர்ந்த ஒரு விவசாயி தனது வீட்டின் பின்புறத்தில் ஆடு மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று இரவில் வீட்டின் பின்புறத்தில் இருந்து கன்றுக்குட்டியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அந்த விவசாயி விரைந்து வீட்டின் பின்புறத்திற்கு சென்று பார்த்துள்ளார்.
அப்போது தனது ஒன்றரை வயது கன்று குட்டியை வாலிபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த விவசாயி அந்த வாலிபரை பிரிக்க ஓடி உள்ளார். ஆனால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.
இதனை அடுத்து அந்த விவசாயி நடந்த சம்பவம் குறித்து அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார்கள் அந்த கொடூரனை தேடி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362