ஆசைக்கு இணங்க மறுத்த முன்னால் காதலி... ஆசை தீர துண்டு துண்டாக வெட்டிய காதலன்... கொடூர சம்பவம்.!
ஆசைக்கு இணங்க மறுத்த முன்னால் காதலி... ஆசை தீர துண்டு துண்டாக வெட்டிய காதலன்... கொடூர சம்பவம்.!

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆசைக்கு மறுத்த காதலி துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த புனித் என்ற இளைஞரும் இளம் பெண் ஒருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த இளைஞருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடந்திருக்கிறது. அவரது காதலியான இளம் பெண்ணிற்கும் வேறொரு இளைஞருடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டிருந்தது.