×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வெளிநாட்டில் இருந்து ஊருக்குத் திரும்பிய தந்தைக்கு, காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்!

young girl-suside

Advertisement

ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் மதுஸ்ரீ. 16 வயதான இவர் இடைநிலை முதலாமாண்டு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் மதுஸ்ரீயாய், அகில் ராஜேஷ் என்ற மாணவன் காதலிக்குமாறு தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் கோபமடைந்த மதுஸ்ரீ பெற்றோர் உதவியுடன் போலீசில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் அகிலை  அழைத்த போலீசார் அவனுக்கு புத்திமதி கூறி எச்சரித்து அனுப்பியுள்ளனர். 18 வயதான சிறுவன் என்பதால் போலீஸ் அவனை தண்டிக்கவில்லை.

அதனையடுத்து மதுஸ்ரீ தனது பாட்டி வீட்டில் தங்க வைக்கப்பட்டார். ஆனால் போலீஸ் கூறியதையும்  மீறி மீண்டும் மதுஸ்ரீயை பின் தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார்.

இதனால் மனமுடைந்த மது தனது வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் வெளிநாட்டில் உள்ள அவளது தந்தைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் ஊருக்கு வந்த அவர் மகள் சடலத்தை பார்த்து கதறி அழுதார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#anthirapradhash #madusri #akalan #suicide
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story