×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நிர்வாண நிலையில் கிடந்த பெண்ணின் சடலம்..! அந்தரங்க உறுப்பில் ஆசிட் ஊற்றி எரிப்பு..! கொலை நடுங்கும் சம்பவம்..!

Young girl attacked and murdered using acid at up

Advertisement

உத்தரப்பிரதேசம் மாநிலம் பாஹ்ரைச் மாவட்டத்தில் கடார்னியாகட் உயிரியல் சரணாயலம் இயங்கி வருகிறது. இந்த வனப்பகுதியை ஒட்டிய பகுதி ஒன்றில்  இளம் பெண் ஒருவரின் சடலம் அரைநிர்வாண நிலையில் கிடப்பதாக அந்த பகுதி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலமாக கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சடலமாக கிடந்த பெண் இறப்பதற்கு முன் மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். பெண்ணின் முகம் மற்றும் அந்தரங்க இடத்தில் ஆசிட் போன்ற வேதிப்பொருளை ஊற்றி எரிக்கப்பட்டுள்ளார்.

கொடுரமாக கொலைசெய்யபட்டு இறந்துகிடந்த பெண் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார் என தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக விசாரித்துவருகின்றனர். மேலும், இறந்துகிடந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தடையங்களை மறைப்பதற்காக அந்தரங்க இடத்தில் ஆசிட் ஊற்றப்பட்டு எரிக்கப்பட்டாரா என்பது பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime #dead
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story