தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இந்தியாவில் ஒரே நாளில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா பலி..!

Yesterday 507 people died by corona virus

Yesterday 507 people died by corona virus Advertisement

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்கு முன்பு பலி எண்ணிக்கை குறைந்து இருந்த நிலையில் கடந்த ஜீன் மாதம் முதல் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் படி மத்திய, மாநில அரசுகள் வேண்டுகோளை விடுத்து வருகிறது.

இதுவரை இந்தியாவில் மட்டும் கொரோனாவுக்கு 17,400 பேர் பலியாகியுள்ளனர். அதிலும் நேற்று ஒரே நாளில் மட்டும் இந்தியாவில் கொரோனாவுக்கு 507 பேர் பலியாகியுள்ளனர். மேலும் இதுவரை  5 லட்சத்து 85 ஆயிரத்து 493 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

corona

அதிலும் இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மராட்டிய மாநிலம் இருந்து வருகிறது. அங்கு மட்டும் இதுவரை 1 லட்சத்து 74 ஆயிரத்து 761 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மராட்டியில் மட்டும் இதுவரை 7 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#corona #507 people #died
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story