×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தொடரும் கனமழையின் விளைவு "மஞ்சள் அலெர்ட்" எச்சரிக்கை!!

தொடரும் கனமழையின் விளைவு மஞ்சள் அலெர்ட் எச்சரிக்கை!!

Advertisement

கேரளத்தின் தென் மாவட்டங்களில் கனமழையானது சில வாரங்களாகவே தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் தண்ணீர் வெள்ளமாக பெருக்கெடுத்து வருகிறது.

இதனால், கேரளத்தின் ஆலப்புழா மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் இன்று மஞ்சள் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மக்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளிய வரலாம் என்றும், முடிந்தவரை வீட்டில் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. 
 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#KERALA #yellow alert #heavy rain #Tamil Spark
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story