பாக்குற நமக்கே பயமா இருக்கு!! வெறும் கைகாளால் பெரிய பாம்பை பிடிக்கும் இளம் பெண்.. வைரல் வீடியோ..
பெண் ஒருவர் மிகவும் சாதாரணமாக பெரிய பாம்பு ஒன்றை வெறும் கைகளால் பிடிக்கும் காட்சி இண
பெண் ஒருவர் மிகவும் சாதாரணமாக பெரிய பாம்பு ஒன்றை வெறும் கைகளால் பிடிக்கும் காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.
பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். அதற்கு காரணம் பாம்பின் கொடிய விஷமும், அது கடித்தால் உயிரே போய்விடும் என்கிற அச்சமும்தான் காரணம். ஆனால், இந்த வீடியோவில் இளம் பெண் ஒருவர் தனது கைகளில் எந்த ஒரு ஆயுதமும், பாதுகாப்பு வசதிகளும் இல்லாமல் வெறும் கைகளால் பெரிய பாம்பு ஒன்றை பிடிக்கிறார்.
ஒருகட்டத்தில் அந்த பாம்பு அந்த பெண்ணின் பிடதியில் இருந்து நழுவு முயற்சிக்கிறது. இருப்பினும் அந்த பெண் உடும்பு பிடியாக அந்த பாம்பை பிடித்து அதனை தனது இடுப்பில் சுத்தவிட்டு கொண்டு செல்கிறார். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. அந்த காட்சிகளை நீங்களே பாருங்க.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362