"கடைசியா ஒரு தடவை.." காதலிக்கு 50 முறை கத்தி குத்து..! காதலன் வெறி செயல்.!
கடைசியா ஒரு தடவை.. காதலிக்கு 50 முறை கத்தி குத்து..! காதலன் வெறி செயல்.!
புதுடில்லியைச் சேர்ந்த இளம் பெண் கொலை வழக்கில் அவரது காதலன் கைது செய்யப்பட்டிருக்கும் விவகாரம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஜனவரி 25-ஆம் தேதி டெல்லியின் சஹூர் பஸ்தி ரயில்வே யார்ட் பகுதியில் இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் இறந்த பெண் ரஷ்மி(25) என தெரிய வந்திருக்கிறது. மேலும் அந்தப் பெண் பாண்டவ் குமார் என்ற இளைஞரை காதலித்து வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362