பெண் வக்கீல் தூக்கிட்டு தற்கொலை... தலைமறைவான மாமியார் குடும்பம்... சிக்கிய கடிதம்.!
பெண் வக்கீல் தூக்கிட்டு தற்கொலை... தலைமறைவான மாமியார் குடும்பம்... சிக்கிய கடிதம்.!
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியைச் சேர்ந்த வக்கீல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக எழுதிய கடிதம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஹீனா பானோட்(28). கடந்த 2020 ஆம் ஆண்டு இவருக்கு திருமணம் நடைபெற்றது. கணவர் மற்றும் தனது பெண் குழந்தையுடன் கிராண்ட் சிட்டி பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் இவருக்கும் இவரது மாமியாருக்கும் இடையே சொத்து காரணமாக பிரச்சனை இருந்து வந்திருக்கிறது.