அம்மாடியோ... இப்படி எல்லாம் செய்வார்களா.? சுருண்டு விழுந்த தாய் மற்றும் மகள்.! கணவருக்கு தொடர்பா.?
அம்மாடியோ... இப்படி எல்லாம் செய்வார்களா.? சுருண்டு விழுந்த தாய் மற்றும் மகள்.! கணவருக்கு தொடர்பா.?
பஞ்சாப் மாநிலத்தில் மர்ம நபர்களால் இரண்டு பெண்கள் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் கொலை தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் கவுர். இவரது மகள் குர்ப்ரீத் கவுர். 32 வயதான இவருக்கும் ஜல்பிந்தர் சிங் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஜல்பிந்தர் சிங் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு கணவன் மற்றும் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக குர்ப்ரீத் கவுர் தனது தாயாருடன் வசித்து வந்துள்ளார்.