ஆத்தாடி..! கடந்த 58 ஆண்டுகளில் இல்லாத வகையில் புதிய உச்சம்.! கொளுத்தி எடுக்கும் வெயில்.!
ஒடிசாவின் பல பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக கோடைக்காலம் துவங்குவதற்கு முன்னதாக வெப்பநிலை அ
ஒடிசாவின் பல பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக கோடைக்காலம் துவங்குவதற்கு முன்னதாக வெப்பநிலை அதிகரித்துள்ளது. தலைநகர் புவனேஸ்வர் 40.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
அங்கு ஏற்பட்ட வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக பிப்ரவரி இறுதிக்குள் 9-12 வகுப்புகளுக்கான பள்ளி நேரங்களை மாற்றியமைக்க மாநில அரசை கட்டாயப்படுத்தியது. இதனால் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் காலை 7 மணி முதல் காலை 9 மணி வரை பள்ளிகளில் கலந்துகொள்வார்கள், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மார்ச் 1 முதல் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை பள்ளிகளுக்குச் செல்வார்கள் என தெரிவிக்கப்பட்டது.
இனிமையான வானிலைக்கு பெயர் பெற்ற புவனேஸ்வரில் 58 ஆண்டுகளில் இவ்வாறு வெப்பநிலை அதிகரித்தது இதுவே முதல்முறை என கூறுகின்றனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362