×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பொது குழாயில் தண்ணீர் பிடிக்க வந்த பெண் மீது கொடூர தாக்குதல்; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!

பொது குழாயில் தண்ணீர் பிடிக்க வந்த பெண் மீது கொடூர தாக்குதல்; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!

Advertisement

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பாட்டெக்பூர் மாவட்டம், கிஷன்பூர் கிராமத்தில் வசித்து வரும் பெண்மணி, அங்குள்ள அரசு பொதுகுடிநீர் அடிகுழாயில் நீர் நிரப்ப சென்றுள்ளார். 

அச்சமயம் அங்கு இருந்த நபர் ஒருவர் பெண்ணை கடுமையாக தாக்கி, ஈவு இரக்கமின்றி எட்டி உதைத்து, முடியை பிடித்து இழுத்து கொடுமை செய்திருந்தார். 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் நபர்களில் இரண்டு பேர், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நபரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த பதைபதைப்பு சம்பவத்தின் வீடியோ வெளியாகி உள்ள நிலையில், அவரின் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#UttarPradesh #உத்திரபிரதேசம் #Man Beat Women
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story