×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

19 முறை மனைவியின் கழுத்து, மார்பில் சரமாரியாக குத்திய கணவன்; நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்.!

19 முறை மனைவியின் கழுத்து, மார்பில் சரமாரியாக குத்திய கணவன்; நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்.!

Advertisement

 

உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவை சேர்ந்த நபர் மோகன் நிஷாத். இவரது மனைவி சுமன். 

சம்பவத்தன்று பெண்மணி கடைக்கு சென்றபோது, அங்கு வந்த நிஷாத் மனைவியை கத்தரிக்கோலால் கடுமையாக தாக்கினார். 

அப்பகுதியை சேர்ந்தவர்கள் நிஷாத்தை அங்கிருந்து விரட்டியடித்து பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

விசாரணையில், குடும்ப சண்டையில் கணவர் கத்தரிக்கோலால் மனைவியை குத்தி கொலை செய்ய முயற்சித்தது தெரியவந்தது. 

11 நொடிகளில் 19 முறை மனைவி கத்தியால் குத்தப்பட்டு இருக்கிறார். பெண் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நிஷாத் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Uttar pradesh #Lucknow #India
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story