×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பள்ளியில் வழங்கப்பட்ட பால் குடித்த 26 மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம்; மருத்துவமனையில் அனுமதி.!

பள்ளியில் வழங்கப்பட்ட பால் குடித்த 26 மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம்; மருத்துவமனையில் அனுமதி.!

Advertisement

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காஜியாபாத், பிரேம் நகர் காலனி பகுதியல் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 

இந்த பள்ளியில் மாணவர்களுக்கு இன்று மதியம் உணவு பரிமாறப்பட்ட நிலையில், பாலும் குடிக்க வழங்கப்பட்டுள்ளது. பால் குடித்த 26 சிறார்கள் அடுத்தடுத்து வாந்தி எடுத்து மயங்கி இருக்கின்றனர். 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகத்தினர், உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். மருத்துவமனையில் சிறார்கள் தொடர் மருத்துவ சிகிச்சையில் இருக்கின்றனர்.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Uttar pradesh #Ghaziabad #India #Students #food poison
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story