×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்னாடா முடி இது?., 15 மாணவர்களின் முடியை கத்திரிக்கோலால் வெட்டி வீசிய ஆசிரியை.!! பணிநீக்கம் செய்த பள்ளி நிர்வாகம்.!!

என்னாடா முடி இது?., 15 மாணவர்களின் முடியை கத்திரிக்கோலால் வெட்டி வீசிய ஆசிரியை.!! பணிநீக்கம் செய்த பள்ளி நிர்வாகம்.!!

Advertisement

 

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள நோய்டா, செக்டார் 168-ல் சாந்தி இன்டர்நேஷனல் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுஷ்மா என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். 

இவர் பள்ளியில் பயிலும் மாணவர்கள் சிலர் நீண்ட தலைமுடியுடன் இருப்பதை கண்டு, முடியை வெட்டுமாறு அறிவுறுத்தியுள்ளார். ஆனால் மாணவர்களில் சிலர் இதனை கேட்காத காரணத்தால், ஆசிரியை 15 மாணவர்களுக்கும் கத்திரிக்கோலால் தலை முடியை வெட்டியுள்ளார். 

இது குறித்து பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் முறையிடவே, உடனடியாக ஆசிரியை சுஷ்மாவை பள்ளி நிர்வாகம் வேலையை விட்டு நீக்க உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#UttarPradesh #உத்திர பிரதேசம் #Latest news #haircut #15 students
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story