×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

எலேய் எப்புட்றா.. பெண் பூனையை ஈன்ற ஆண்பூனை.. வினோத சம்பவத்தை காண திரளும் மக்கள்..!!..

பெண் பூனையை ஈன்ற ஆண் பூனை; திரிபுராவில் வினோத சம்பவம்.!

Advertisement

 

திரிபுரா மாநிலத்தில் உள்ள கோமதி மாவட்டம் பகுதியில் வசித்து வருபவர் அனில் பிஸ்வாஸ். இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக சாம்பல் மற்றும் வெள்ளை நிற மோகி என்ற ஆண் பூனையை வளர்த்து வந்துள்ளார்.

இந்த ஆண் பூனை கடந்த சில மாதங்களுக்கு முன் பெண் பூனையை ஈன்றதாக கூறப்படுகிறது. இந்த தகவலறிந்த கிராம மக்கள் பலரும் அவரது வீட்டிற்கு திரண்டு சென்றனர்.

மேலும் உள்ளூர் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூனையை பரிசோதனை செய்துவிட்டு பதில் கூற முடியவில்லை என விழி பிதுங்கியுள்ளனர். 

அத்துடன் இயற்கையின் விதியை சவால் செய்யும் சம்பவம் என அறிவியல் ஆராச்சியாளர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tripura #Cat #India
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story