அட..ச்சீ கொடுமையே.. 3 1/2 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.! நடத்துனர் கைது.!
அட..ச்சீ கொடுமையே.. 3 1/2 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.! நடத்துனர் கைது.!
ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளி பேருந்தில் மூன்றரை வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பள்ளியின் பேருந்து நடத்துனர் மதன்லால் என்பவர் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பிகேனர் என்ற பகுதியில் அமைந்துள்ள ப்ளே ஸ்கூலில் மூன்றரை வயது சிறுமி படித்து வருகிறார். இந்நிலையில் பள்ளிக்கு சென்று வந்த குழந்தையின் உடம்பில் காயங்கள் இருப்பதை கண்ட சிறுமியின் தாயார் அவரிடம் இது குறித்து விசாரணை செய்திருக்கிறார்.