இறந்ததாக அறிவிக்கப்பட்ட பாஜக முன்னாள் தலைவர் மீண்டும் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி... தொடரும் சிகிச்சை.!
இறந்ததாக அறிவிக்கப்பட்ட பாஜக முன்னாள் தலைவர் மீண்டும் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி... தொடரும் சிகிச்சை.!
உத்திரபிரதேச மாநிலத்தின் முன்னாள் பாஜக தலைவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட பின்னர் மீண்டும் உயிர் பெற்ற சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
பாரதிய ஜனதா கட்சியின் உத்திரபிரதேஷ் மாநில முன்னாள் தலைவராக இருந்தவர் மகேஷ் பாகல். இவர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். நேற்று திடீரென அவரது உடல் நிலை மோசம் அடைந்திருக்கிறது.