11 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்... தொடர் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது.!
11 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்... தொடர் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது.!
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 11 வயது பழங்குடியின சிறுமியை தொடர் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர்களிடம் விசாரணையில் ஈடுபட்டு வருகிறது காவல்துறை.
ஆந்திர மாநில தலைநகரான அமராவதி அருகே இருக்கும் மங்களகிரி கிராமத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமியை அதே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் மிரட்டி தொடர்பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். அவர்களை நச்சுறுத்தலுக்கு பயந்து சிறுமி இதை வெளியே சொல்லாமல் இருந்திருக்கிறார்.