×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நீ ஏன் இப்படி பண்ணின... ஆத்திரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து கள்ளக்காதலன் செய்த கொடூரம்...

நீ ஏன் இப்படி பண்ணின... ஆத்திரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து கள்ளக்காதலன் செய்த கொடூரம்...

Advertisement

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோய் பகுதியை சேர்ந்தவர் கும்கும். இவரின் கணவர் ஹரித்வாரில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கும்குமிக்கு கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக விஷால் என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். ஒரு நாள் கும்கும் விஷாலுடன் உறவை முறித்துக் கொண்டுள்ளார். இதனால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான விஷால் கும்கும்மை தனது நண்பர்களுடன் சேர்ந்து தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார்.

அதன்படி கும்கும்மை கடந்த 19 ஆம் தேதி நண்பர்களுடன் சேர்ந்து வயல்வெளிக்கு கடத்தி வந்து அனைவரும் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அப்போது கும்கும் கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனால் சத்தம் கேட்டு யாராவது வந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் விஷால் நண்பர்களுடன் சேர்ந்து கும்கும்மை கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய விஷால் மற்றும் நண்பர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Mathiya pradesh #Murder
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story