புனேவில் பயங்கரம்.. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காமக்கொடூரன்கள் கைது..!
புனேவில் பயங்கரம்.. சிறுமையை பாலியல் பலாத்காரம் செய்த காமக்கொடூரன்கள்.. போலீசார் கைது..!
புனேவில் சில தினங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த சிறுமியை கத்தியை காட்டி மிரட்டி 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனைத்தொடர்ந்து அந்த கும்பல் சிறுமியை நிர்வாணமாக புகைப்படம் எடுத்துள்ளனர். மேலும் இது குறித்து வெளியில் கூறினால் இந்த நிர்வாண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து விடுவதாக கூறி மிரட்டி உள்ளனர் அந்த காமகொடுரன்கள்.
இதனையடுத்து சிறுமி நடந்தவற்றை தன் பெற்றோரிடம் கூறவே அதிர்ந்து போன பெற்றோர் காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளனர். மேலும் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் சிறுமியை வன்கொடுமை செய்த 6 பேர் கொண்ட கும்பலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362