×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆந்திராவில் பயங்கரம்.. ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்து.. 4 பேர் பலியான சம்பவம்..!

ஆந்திராவில் பயங்கரம்.. ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்து.. 4 பேர் பலியான சம்பவம்..!

Advertisement

ஆந்திர மாநிலம் கடப்பா ஆசாத் நகர் காலனியில் வசிப்பவர்கள் 11 பேர் புரோட்டூரிலிருந்து ஆட்டோவில் பயணம் செய்துள்ளனர். அப்போது ஆட்டோவானது எர்ராகுண்டலா பகுதி அருகே லாரியை கடக்க முயற்சித்த போது எதிரே வந்த பேருந்தின் மீது அதிபயங்கரமாக மோதியது.

இந்த பயங்கர விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த முகமது, ஜாகீர், ஹசீனா மற்றும் ஆமினா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விபத்திற்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Road accident #people died #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story