×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

முதியவரால் இளம்பெண் பாலியல் பலாத்காரம்.. உதவிக்காக அழைத்து செல்வதுபோல் நடித்து கொடுமை..!

முதியவரால் இளம்பெண் பாலியல் பலாத்காரம்.. உதவிக்காக அழைத்து செல்வதுபோல் நடித்து கொடுமை..!

Advertisement

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், செக்கடி தெருவில் வசித்து வருபவர் பட்டமுத்து (வயது 50). இவர் சம்பவத்தன்று, பக்கத்து வீட்டில் இருந்த பெண்ணை உதவி தேவை என்று கூறி தனது இல்லத்திற்கு அழைத்து சென்றுள்ளார். 

அங்கு, பெண்மணியை கத்தி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், இதனை வெளியே கூறினால் கொலை செய்த்துவிடுவேன் என்றும் மிரட்டி இருக்கிறார். இதனால் பாதிக்கப்பட்ட பெண்மணி உயிர் பயத்தால், மன விரக்தியுடன் இருந்து வந்துள்ளார். 

அவரின் செயல்பாடுகளை கவனித்த உறவினர் ஒருவர் விசாரிக்கையில் உண்மை தெரியவரவே, அவர்கள் சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பட்டமுத்துவை கைது செய்தனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tenkasi #Sankarankoil #sexual abuse #Rape #police #Investigation #tamilnadu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story