×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நல்லி எலும்பால் நின்றுபோன திருமணம்.‌. கறார் மாப்பிள்ளையால் நடந்த கலவரம்.!

நல்லி எலும்பால் நின்றுபோன திருமணம்.‌. கறார் மாப்பிள்ளையால் நடந்த கலவரம்.!

Advertisement

 

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் பகுதியில் வசித்து வரும் மணப்பெண்ணுக்கும், அதே பகுதியைச் சார்ந்த மணமகனுக்கும் திருமணம் செய்ய குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளனர்.

திருமணத்திற்கான வரவேற்பு நிகழ்ச்சிகள் அனைத்தும் விறுவிறுப்புடன் நடைபெற்று முடிந்துள்ளன. இந்நிலையில் பெண்வீட்டார் சார்பாக உணவு பரிமாறப்பட்ட போது, அதில் நல்லி எலும்பு இல்லை என்று மாப்பிள்ளை குற்றச்சாட்டை வைத்து இருக்கிறார்.

இதனால் இருதரப்பும் வாக்குவாதம் செய்த நிலையில், அங்கு நடைபெறவிருந்த திருமணம் நின்றது. இது தொடர்பான தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#telungana #Hyderabad #நல்லி எலும்பு #Groom stopped marriage #தெலுங்கானா #ஹைதராபாத் #Latest news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story