கட்டிடம் இடிந்து விழுந்து கோர விபத்து.. 4 பேர் பரிதாப பலி.. கண்ணீர் சோகம்.!
கட்டிடம் இடிந்து விழுந்து கோர விபத்து.. 4 பேர் பரிதாப பலி.. கண்ணீர் சோகம்.!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள யாதாத்ரி - போக்கிர் மாவட்டத்தில் உள்ள பழைய கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில், கட்டிடத்தின் கூரையில் நின்றுகொண்டு இருந்த 4 பேர் பரிதாபமமாக பலியாகியுள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் கட்டிட உரிமையாளர், வாடகைக்கு இருந்தவர், 2 தொழிலாளர்கள் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362