×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மாடித்தோட்டத்தில் அழகிய பூக்கள்.. நெகிழவைத்த வனத்துறை அதிகாரி.. கலக்கல் போட்டோ.!

மாடித்தோட்டத்தில் அழகிய பூக்கள்.. நெகிழவைத்த வனத்துறை அதிகாரி.. கலக்கல் போட்டோ.!

Advertisement

இயற்கையின் உன்னதமான படைப்புகள் இன்றளவும் வியந்து பார்க்கும் வகையில் உள்ளன. வீடுகளை சுற்றிலும் நாம் பசுமையாக மரங்கள், செடிகள் போன்றவற்றை வைத்திருந்தால் நாமே பாக்கியசாலிகள். மரத்தின் மூலமாக நமது உடலுக்கு நல்ல பயன் கிடைக்கிறது. 

அவை கொடுக்கும் கனிகள் நமது உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. இவற்றில் பூக்கும் மலர்கள் பார்க்க அழகாக இருக்கும். அந்த வகையில், இந்திய வனத்துறை அதிகாரி சுஷுந்த நந்தா ஐ.எப்.எஸ் தனது வீட்டின் மொட்டை மாடியில் பூக்களை வளர்த்து வருகிறார். இதுகுறித்த புகைப்படத்தை அவர் வெளியிட்டு இருக்கிறார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Susanta Nanda IFS #India #picture #logo #Images #Social media #twitter
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story