×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகரிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம் பகீர் தகவல்...!

தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகரிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம் பகீர் தகவல்...!

Advertisement

தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்ததைவிட அதிகமாக பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் எதிர்பார்த்ததைவிட தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வானிலை மைய இயக்குனர் மிருத்யுஞ்சய் மொகபாத்ரா, "நடப்பு பருவமழை காலத்தில் மழைஅளவு சராசரி 103% இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதை விட அளவு அதிகம். 

குறிப்பாக மத்திய மற்றும் தெற்கு இந்தியப் பகுதிகளில் மழைப்பொழிவு மிகவும் அதிகமாகவும், வடகிழக்குப் பகுதிகளில் மழைப்பொழிவு குறைவாகவும் இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். கடந்த 29ஆம் தேதி தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியதாக முன்பே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#rain #India #Meteorological
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story