×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

புன்னகை அரசியாக மாறிய ரோஜா; சந்திரபாபு நாயுடு கைதை மிட்டாய் வழங்கி கொண்டாடிய அமைச்சர்.!

புன்னகை அரசியாக மாறிய ரோஜா; சந்திரபாபு நாயுடு கைதை மிட்டாய் வழங்கி கொண்டாடிய அமைச்சர்.!

Advertisement

 

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்திரபாபுவின் கைது நடவடிக்கைக்கு எதிராக, அவரின் தெலுங்கு தேசம் கட்சியினர் மாநிலம் தழுவிய போராட்டத்தை முன்னெடுத்து இருக்கின்றனர். 

இந்நிலையில், சந்திரபாபுவின் கைது நடவடிக்கையை, அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா இனிப்பு வழங்கி சிரித்து கொண்டாடினார். 

ஆந்திராவில் யுவஜன ஸ்ராமிக விவசாயி காங்கிரஸ் கட்சி கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வராக ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி பொறுப்பில் இருக்கிறார்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Roja #India #Chandrababu naidu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story