×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

10 கோடி போதவில்லையா? உதயநிதி தலைக்கு வெகுமதியை உயர்த்திய அயோத்தி சாமியார்!!

10 கோடி போதவில்லையா? உதயநிதி தலைக்கு வெகுமதியை உயர்த்திய அயோத்தி சாமியார்!!

Advertisement

சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் இழிவாகவும் இந்துக்கள் மனம் புண்படும் வகையிலும் பேசியுள்ளார் என்று அயோத்தி சாமியார் தெரிவித்திருந்தார்.

மேலும், உதயநிதி தலையை கொண்டுவருவோர்க்கு 10 கோடி வெகுமதி என்று பகிரங்க கொலை மிரட்டல் விடுத்திருந்தார். இந்த நிலையில் தற்போது வெகுமதியை உயர்த்த தாயார் என்று கூறியுள்ளார். 

இது குறித்து அவர் கூறுகையில், "உதயநிதி தலையை சீவுவதற்கு 10 கோடி வெகுமதி போதவில்லை என்றால் வெகுமதியை உயர்த்த தாயாராக உள்ளேன். ஆனால் சனாதன தர்மத்தை இழிவுபடுத்துவதை பொறுத்துக்கொள்ளமாட்டேன். 

இந்த நாட்டில் நிகழ்ந்த எல்லா வளர்ச்சிக்கும் சனாதன தர்மம் மட்டுமே காரணம். இந்தியாவில் உள்ள 100 கோடி இந்துக்களின் மனதை புண்படுத்திய உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி நேரடியாகவே கொலை மிரட்டல் விடுத்துள்ளார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Udyanithi Stalin #Sanathana Dharmam #Tamil Spark
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story