தங்கையை கரெக்ட் செய்து ஓட்டம் பிடித்த நட்புவை, போட்டுத்தள்ளிய மச்சான்.! துரோகம் துரோகத்தால் அறுக்கப்பட்ட சம்பவம்.!
தங்கையை கரெக்ட் செய்து ஓட்டம் பிடித்த நட்புவை, காத்திருந்து கொலை செய்த மச்சான்.!
இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சுரு மாவட்டத்தை சார்ந்தவர்கள் மணீஷ் மற்றும் விகாஷ். இவர்கள் இருவரும் ஹரியானா சிறையில் இருக்கையில் நண்பர்களாகியுள்ளனர். இவர்களில் விகாஷ் பெட்ரோல் பங்கில் கொள்ளையடித்த குற்றத்திற்கு, மணீஷ் கற்பழிப்பு குற்றத்திற்காகவும் கைது செய்யப்பட்டு இருந்துள்ளனர்.
இந்த நிலையில், முதலில் ஜெயில் இருந்து விடுதலையான விகாஷ் மணீஷின் ஜாமீனுக்கு ஏற்பாடு செய்துள்ளார். அதன்பின்னர், தனது வீட்டிற்கு மணீஷை அழைத்து சென்ற விகாஷ், தன்னுடன் தங்க வைத்து பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 10 மாதங்களுக்கு முன்னதாக விகாஷின் தங்கையை பூஜாவை காதல் வலையில் வீழ்த்திய மணீஷ், அவருடன் ஓடிப்போய் திருமணம் செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த விகாஷ் மணீஷை கொலை செய்ய முயற்சித்துள்ளார். பூஜாவும் - மனிஷும் டெல்லிக்கு சென்று வசித்து வந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவில் மணீஷை சந்திக்க வந்த விகாஷ், நண்பனை கொலை செய்துள்ளார். விகாஷ் தற்போது தலைமறைவாகிவிட்ட நிலையில், அவரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362