ராஜஸ்தான்: ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் வீடியோ காட்சி முதல் முறையாக வெளியாகியுள்ளது.
Rajasthan 5 years old save from bore well video
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருச்சி மாவட்டம் நடுகாட்டுப்பட்டியை சேர்ந்த இரண்டு வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்ததும், சிறுவனை மீட்க 5 நாட்களாக நடந்த போராட்டம் வீணாகி இறுதியில் சுஜித்தை அழுகிய நிலையில் பிணமாக மீட்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இதுஒருபுரம் இருக்க கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜஸ்தானில் குடிநீருக்காக தோண்டப்பட்ட ஆழ்துளை கிணற்றில் 5 வயது சிறுவன் ஒருவன் விழுந்த சம்பவம் அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சுமார் 15 அடி ஆழத்தில் சிக்கி இருந்த சிறுவனை மீண்டு குழுவினர் சுமார் 8 மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர். இந்நிலையில் அந்த சிறுவன் மீட்கப்படும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த காட்சி.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362