×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ 500 வழங்கப்படும்... புதுச்சேரி அரசு அறிவிப்பு!!

பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ 500 வழங்கப்படும்... புதுச்சேரி அரசு அறிவிப்பு!!

Advertisement

வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைக்காரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக அரிசி மற்றும் வெல்லத்துடன் ரூ 500 வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு முன்பாக அனைவரது வங்கி கணக்கிலும் இந்த பணத்தை வரவு வைக்க புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி அம்மாநில மக்களுக்கு அரிசி மற்றும் வெல்லத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ 500 பொங்கலுக்கு முன்பாகவே கிடைக்க பெற உள்ளது. 

ஏற்கனவே புதுச்சேரி அரசு சிவப்பு அட்டைதாரர்களுக்கு பொங்கலுக்கு வேட்டி புடவைக்காக ரூபாய் 1000 வழங்கப்பட்ட நிலையில் தற்போது வெளியான புதிய அறிவிப்பால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் அறிவிப்பு தமிழ்நாட்டில் வருமா என பொறுத்திருந்து பார்ப்போம். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#pongal gift #500 #puducherry
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story