இதோ வந்துவிட்டது இனிப்பான பீர் - பெண்களுக்கும் இனி கொண்டாட்டம்தான்!
pengal beer
எங்கு பார்த்தாலும் மதுவிலக்கு ஒழிக்க கொடுக்க வேண்டும் என்று போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் புதிதாக "பெண்கள் பீர்" என்று ஒன்று அறிமுகமாகி உள்ளது.
ஹரியானா மாநிலத்திம் குருகிராம் பகுதியில் உள்ள அர்டார் 29 என்ற ‘பப்’ ஒன்றில் ‘இந்தியாவின் முதல் "பெண்கள் பீர்"என்ற அடைமொழியுடன் பீர் ரகம் ஒன்று அறிமுகமாகியுள்ளது.
பொதுவாக பெண்கள் பீர் விரும்பாததற்குக் காரணம் அதிலுள்ள கசப்புத் தன்மையால் தான் அவர்களுக்கென்று தற்போது பீரின் சுவையில் ஒரு புது மாறுதலைச் கொண்டுவந்து பெண்களுக்கான முதல் பீர் என அறிமுகப்படுத்தியுள்ளோம்” என அந்த பப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த பீர் குறித்து அறிந்த நெட்டிசன்கள், பலரும் கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362