×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அத்துமீறி இந்திய எல்லையில் போதை பொருள்களுடன் நுழைந்த பாகிஸ்தானிய படகு; சுற்றி வளைத்த காவல் படையினர்...!

அத்துமீறி இந்திய எல்லையில் போதை பொருள்களுடன் நுழைந்த பாகிஸ்தானிய படகு; சுற்றி வளைத்த காவல் படையினர்...!

Advertisement

அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானிய படகில் இருந்து கடலில் வீசிய ரூ.200 கோடி மதிப்பிலான போதை பொருள் இந்திய காவல் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குஜராத்தின் கட்சி பகுதியில் கடந்த மே 30 ஆம் தேதி இரவில் பாகிஸ்தானிய படகு ஒன்று அத்துமீறி இந்திய எல்லை பகுதிக்குள் நுழைந்தது. 

அதனை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர காவல் படை மற்றும் குஜராத் பயங்கரவாத ஒழிப்பு படை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டது.

இந்திய படையினரை பார்த்த படகில் இருந்த பாகிஸ்தானியர்கள் படகில் இருந்த 50 கிலோ போதை பொருட்களை  கடலில் வீசினர். படகில் இருந்த 7 பேரையும் இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.

கடலில் வீசப்பட்ட போதை பொருட்களை தேடும் பணி நடந்தது. இதில், ரூ.200 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து  தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #Pakistan #Drug in boat #200 Crore drug #Recoverd from pakistani boat
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story