×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சம்மதத்தோடு உடலுறவு வைத்து ஏமாற்றினால் பலாத்காரம் கிடையாது - ஒடிசா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!

சம்மதத்தோடு உடலுறவு வைத்து ஏமாற்றினால் பலாத்காரம் கிடையாது - ஒடிசா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!

Advertisement

 

மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள ஒடிஸாவை சேர்ந்த பெண்மணி, தனது காதலர் திருமண ஆசை காண்பித்து தன்னை பலாத்காரம் செய்து பின் திருமணம் செய்து செய்யாமல் ஏமாற்றியதாக நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். 

இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், திருமணம் செய்வதாக சம்மதத்துடன் உடலுறவு வைத்துக்கொண்டு திருமணம் செய்ய மறுப்பதை பலாத்காரமாக கருத இயலாது. 

ஒருமித்த கருத்தோடு சம்மதத்தோடு உறவு வைத்துக்கொண்டு, சில காரணத்தினால் திருமணம் செய்யாமல் போனால் அதனை பலாத்காரமாக கருத இயலாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ஒடிசா #Latest news #இந்தியா #high court judgement
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story