×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாக்குவாதத்தால் இளைஞர் அடித்தே கொலை.! இருவர் கும்பலால் பகீர் சம்பவம்.!

வாக்குவாதத்தால் இளைஞர் அடித்தே கொலை.! இருவர் கும்பலால் பகீர் சம்பவம்.!

Advertisement

 

புதுடெல்லியில் உள்ள ஜானகிபுரி பகுதியைச் சார்ந்தவர் பர்வேஸ் குமார் (வயது 25). இவரின் நண்பர் அமர் கான் (வயது 23). இப்பகுதியை சார்ந்தவர் சவுரவ் உபத்தியாய். சம்பவத்தன்று இவர்கள் மூவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. 

அப்போது ஆத்திரமடைந்த பர்வேஷ் குமார் மற்றும் அமர் கான் இருவரும் சேர்ந்து சவுரவை கொடூரமாக தாக்கியிருக்கின்றனர். இதனால் மயங்கி விழுந்த சௌரவ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சவுரவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகள் இருவரையும் கைது செய்து நடத்திய விசாரணையில், இயல்பாக பேசிக்கொண்டிருந்த போது திடீரென எழுந்த வாக்குவாதத்தால் கொலை நடந்தது தெரியவந்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#New Delhi #Latest news #Crime news #குற்றம் #புதுடெல்லி #murder case #police investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story