ஓடும் ரயிலில் ஏற முயன்று நடைமேடையில் விழுந்த பயணி!! வைரலாகும் சிசிடிவி காட்சி!!
ஓடும் ரயிலில் ஏற முயன்று நடைமேடையில் விழுந்த பயணி!! வைரலாகும் சிசிடிவி காட்சி!!
ஓடும் ரயிலில் ஏற முயன்று கீழே விழுந்த பயணி ஒருவர் நூலிழையில் உயிர் தப்பும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
குறிப்பிட்ட சம்பவமானது மும்பையில் மத்திய ரயில்வேக்குட்பட்ட வடாலா நிலையத்தில் நடந்துள்ளது. குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் இருந்து புறநகர் ரயில் ஒன்று புறப்படத் தொடங்கியதும், ரயிலில் ஏற முயன்ற பயணி இருவர் வேகமாக ஓடிச் சென்று ரயிலில் ஏற முயன்றுள்ளார்.
அப்போது கால் தவறி அவர் நடைமேடையில் விழுந்தார். இதைப் பார்த்ததும் ரயில்வே பாதுகாப்புப் படையின் காவலர் விரைந்து சென்று அந்தப் பயணியை மீட்டார். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சியானது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362