×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"அடக்கொடுமையே.. தாய், மகள் கதறக் கதற கற்பழிப்பு.."! பரோல் கைதி வெறி செயல்.!

அடக்கொடுமையே.. தாய், மகள் கதறக் கதற கற்பழிப்பு..! பரோல் கைதி வெறி செயல்.!

Advertisement

மகாராஷ்டிரா மாநிலத்தில் பரோலில் வெளிவந்த குற்றவாளி தாய் மற்றும் மகளை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் பரத் கோஸ்வாமி.

கொலை வழக்கில் தண்டனை பெற்ற இவர் சமீபத்தில் பரோலில் வெளிவந்திருக்கிறார். இந்நிலையில் 43 வயது பெண் ஒருவரை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து மறுநாள் வந்து அந்தப் பெண்ணின் 14 வயது மகளையும் மிரட்டி பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து அந்த நபர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்துபரத் கோஸ்வாமியை கைது செய்த காவல் துறையினர் மீண்டும் சிறையில் அடைத்தனர். பரோலில் வெளிவந்த நிலையில் தாய் மற்றும் மகளை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #Crime #Mom And Daughter Raped #Crime Against Women #Parole Prisoner
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story