×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அத்தியாவசிய மருந்துபொருட்களின் விலை ஏப்ரல் 1 முதல் உயருகிறது..! NPPA அனுமதி..!!

அத்தியாவசிய மருந்துபொருட்களின் விலை ஏப்ரல் 1 முதல் உயருகிறது..! NPPA அனுமதி..!!

Advertisement

 

இந்தியாவில் செயல்பட்டு வரும் மருந்துகளின் உற்பத்தி நிறுவனங்கள் அவ்வப்போது தங்களது மூலப்பொருட்களின் விலைக்கேற்ப மருந்துகளின் விலையையும் அதிகரிக்க இந்திய அரசிடம் கோரிக்கை வைத்தது.

அதேபோல தற்போது WPI பணவீக்கம் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் 384 அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலையை உயர்த்த வேண்டும் என NPPA-விடம் கோரிக்கை வைக்கப்பட்டது. 

இதனையடுத்து இதய நோய் மருந்துகள் உட்பட 1000க்கும் மேற்பட்ட மருந்து வகைகளின் விலையானது 12% உயர்த்த NPPA அனுமதியளித்துள்ள நிலையில், இந்த விலை உயர்வு ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#medicine #India #April
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story