மர்ம நபர்களால் தீக்கிரையாக்கப்பட்ட பழமையான கல்லறை... எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து காவல்துறை தீவிர விசாரணை.!
மர்ம நபர்களால் தீக்கிரையாக்கப்பட்ட பழமையான கல்லறை... எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து காவல்துறை தீவிர விசாரணை.!
குருகிராமில் அமைந்துள்ள பழமையான கல்லறை ஒன்று மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
உத்திரபிரதேசம் மாநிலம் குருகிராம்பில் அமைந்துள்ள பழமையான கல்லறை இன்று அதிகாலை மர்ம நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் கல்லறைக்கு தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362